செல்லப்பா நடராசா ஞாபகார்த்த திறந்தவெளிஅரங்கு

செல்லப்பா நடராசா ஞாபகார்த்த திறந்தவெளிஅரங்கு

கோண்டாவில் இந்துக்கல்லுாரியில் மூத்த பத்திரிகையாளர் அமரர் செல்லப்பா நடராசா ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்களால் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட திறந்தவெளிஅரங்கு கட்டடத்தை யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் திறந்து வைப்பதையும் திருமதி செல்லப்பா நடராசா மங்கல விளக்கேற்றுவதையும் உப அதிபர் இ.அருணகிரிவாசன் உரை நிகழ்த்துவதையும் கலைநிகழவுகளையும் படங்களில் காணலாம்

[print_gllr id=184 display=short]