
செல்லப்பா நடராசா ஞாபகார்த்த திறந்தவெளிஅரங்கு
கோண்டாவில் இந்துக்கல்லுாரியில் மூத்த பத்திரிகையாளர் அமரர் செல்லப்பா நடராசா ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்களால் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட திறந்தவெளிஅரங்கு கட்டடத்தை யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் திறந்து வைப்பதையும் திருமதி செல்லப்பா […]