மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் நலன் புரிச் சங்கம் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு அமைப்பினரால்மு ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 மலசலகூடங்களை அமைக்கும் பணி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது இலண்டன் Leiwsham சிவன் கோவில், புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு ஆகிய அமைப்பினரால் நேரடியாக மேற்பார்வை செய்யப்பட்டது.

இவ் மலசலகூடங்களை அமைத்தலுக்கான மொத்தச் செலவீனம் £4934.50.

கோண்டாவில் நலன் புரிச் சங்க பயனாளிகளின் விபரம்

முத்தையா செல்வம்
கனகசுந்தரம் விஜிதரன்
பரமநாதன் சசிகரன்
வேலாயுதபிள்ளை பாமா
அகிலன் தர்மினிதேவி
ச டிலோஜினி

இவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு, இலண்டன் Leiwsham சிவன் கோவில் ஆகிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

[print_gllr id=501]
[print_gllr id=477]

;