மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

September 17, 2016 admin 0

கோண்டாவில் நலன் புரிச் சங்கம் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு அமைப்பினரால்மு ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 மலசலகூடங்களை அமைக்கும் பணி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது இலண்டன் Leiwsham சிவன் கோவில், புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு […]